Varattum Vandhaal Vazhi Solven |
---|
வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற அவர்
வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற அவர்
வரட்டும் இங்கே வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்
குருட்டுத்தனத்தால்
அவமானப் பட்டுத் திரும்பி
குருட்டுத்தனத்தால்
அவமானப் பட்டுத் திரும்பி
கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து
குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்
கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து
குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்
நாடாளும் ராணி அவள் எங்கே
நாடோடி யான இவர் எங்கே
நாடாளும் ராணி அவள் எங்கே
சுத்த நாடோடி யான இவர் எங்கே
எட்டாப் பழத்துக்காக
ஆசைப்பட்டு ஏமாந்து
எட்டாப் பழத்துக்காக
ஆசைப்பட்டு ஏமாந்து
தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு
முடிவிலே அவரென் எதிரிலே
வரட்டும்
தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு
முடிவிலே அவரென் எதிரிலே
வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற
அவர் வரட்டும் இங்கே வரட்டும்
அவர் இங்கே வரட்டும்