Mouname Nenjil Dialogue |
---|
கடவுள் உனக்கு
நல்ல வாய்ஸ் குடுத்துருக்காருபா
இந்தப் பாட்ட மட்டும்
நான் நெனைக்கிற மாதிரி நீ பாடிட்டேன்னா
அந்தப் பொண்ணு உன் காலடியிலதான்
சரி சார்
ஆஆஆ
ஆஆஆ
ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆஆஆஅ
ஆஆஆஆ
ஆஆஆ
ஆஆ
காம பநி ஸகஸநி பநி மபநீ
ஆஆஆஆ
அடடடா இப்ப மௌனமே
மௌனமே
மௌனமே
மௌனமே
நெஞ்சில் நாளும் நீ எழுதும்
நெஞ்சில் நா
நெஞ்சில் நாளும் நீ எழுதும்
நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
கனவே கவிதை
ஆஹ உந்தன் பூவிதழ் மேவும்
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
ஆஹ ரொம்ப பிரமாதமா இருக்கு சார்
நீ பாடும் போது ஃபஸ்ட் க்லாஸா பாடு
அந்த நீர் விழி ராகம் பாடவா
ஹையோ ஃபஸ்ட் க்லாஸ்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
மௌனமே
நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்
நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்
உன் பாடல் பனி மாலை சந்திரோதயம்
செந்தூர வானிலே சங்கீதப் பூ மழை
சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
என் காதல் மணி மேடை வந்தாடினாள்
கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ
இல்லாத உன் வாழ்வில் தரவா வாழ்த்துப் பூக்கள்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
மௌனமே
Kadavul Unakku
Nalla Voice Kuduthukkaaru Paa
Indha Paatta Mattum
Naan Nenaikkira Maadhiri Nee Paadittaennaa
Andha Ponnu Un Kaaladiyila Thaan
Sari Sir
Aa Aa Aa
Aa Aa Aa
Aa Aa Aaaa
Aa Aa Aaaa
Aa Aa
Aa Aaaaaa
Aa Aa Aa
Aa Aa
Gaama Pani Sagasani Pani Mapanee
Aa Aa Aaaa
Aaha Ippa Mounamae
Mounamae
Mounamae
Mounamae
Nenjil Naalum Nee Ezhudhum
Nenjil Naa
Nenjil Naalum Nee Ezhudhum
Nenjil Naalum Nee Yezhudhum
Kanavae Kavidhai
Kanavae Kavidhai
Aaha Undhan Poovidhazh Maevum
Undhan Poovidhazh Maevum
Andha Neer Vizhi Raagam Paadavaa
Aaha Romba Pramaadhamaa Irukku Sir
Nee Paadum Podhu First Class Ah Paadu
Andha Neer Vizhi Raagam Paadavaa
Haiyo First Class