Aasaikku Vayasillai |
---|
ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை
ஆறிலிருந்து ஹ நூறு வரை ஆறிலிருந்து நூறு வரை யாரை விட்டது ஆசை வலை
ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை
தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் ம்ம்ம்ஹீம்ம்ம்ம்ஹீம்ம்ம்ம்ஹீம்
பல்லும் சொல்லும் போன பின்னாலும் வயோதி மன்னன் ஆசைப்பட்டான் பிள்ளையிடத்தில் இளமைதன்னை கடனாய் வாங்கி அனுபவித்தான் அனுபவித்தான்
மேனகை முகத்தில் புன்னகை பார்த்து விஸ்வாமித்திரன் புத்தி கெட்டான் காவி கமண்டலம் தேவையில்லையென காதலித்து ஒரு பெண்ணை பெற்றான் பெண்ணை பெற்றான்ஆஆஆஆ
ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை
தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் ம்ம்ம்ஹீம்ம்ம்ம்ஹீம்ம்ம்ம்ஹீம்
சமயம் நேரம் சாதகமானால் எல்லா மனிதனும் கெடுவான்டா சதையும் நரம்பும் சுருங்கும் வரைக்கும் மன்மதன் பாணம் விடுவான்டா
ஆசை என்றொரு நூலில் தொங்கி ஆடப் பிறந்தோம் இறுதி வரை நரையும் திரையும் உடம்புக்குதான்டா மனசுக்கு ஏது முதுமை நிலை முதுமை நிலைஆஆஆஆ
ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை