Ammadi |
---|
அம்மாடி என்ன செஞ்ச என்ன துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன
உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு
நீ போக சொன்னாயே இப்போ எங்க போவன் நா நீ போக சொன்னாயே இப்போ எங்க போவன் நா
பிஞ்சு முகம் என்ன பாக்கல அந்த வலி இன்னும் போகல சாமி தந்த என் தேவதையே காண வழி கொடு கண்மணியே
கொட்டும் மழையில எரியுறேன் உள்ளுக்குள்ள நான் உருகுறேன்
பச்சை தண்ணியில வேகுறேன் நீ பக்கம் இருந்தத நினைக்கிறேன்
வெந்த புண்ணுல வீசுற நீ அம்ப எடுத்து வேகமா கொல்லாம கொல்லுறியே சொல்லுல கத்திய கோக்குற
இன்னும் என்ன செய்ய போற தாங்குற நெஞ்சம் எனக்கில்ல தாங்குற நெஞ்சம் எனக்கில்ல
அம்மாடி என்ன செஞ்ச என்ன துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன
உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு
நீ போக சொன்னாயே இப்போ எங்க போவன் நா நீ போக சொன்னாயே இப்போ எங்க போவன் நா