Arivum Anbum

Arivum Anbum Song Lyrics In English


பொது நலம் என்பது
தனி மனிதன் செய்வதே
தன் நலம் என்பதும்
தனி நபர்கள் செய்வதே

ஆஅஓஒஓஓஓஒ

பொது நலம் என்பது
ஓஒஓஓஓஒ
தனி மனிதன் செய்வதே
ஓஒஓஓஓஒ

தன் நலம் என்பதும்
ஓஒஓஓஓஒ
தனி நபர்கள் செய்வதே
ஓஒஓஓஓஒ

அலாதி அன்பிருந்தால்

அனாதை யாருமில்லை

அடாத துயர் வரினும்

விடாது வென்றிடுவோம்

அகண்ட பாழ் வெளியில்
ஓர் அணுவாம் நம்முலகு

அதில் நீரே பெருமளவு
நாம் அதிலும் சிறிதளவே

சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு

சினையுறும் சிறு உயிர் கூட

ஆண்கள் : உறவென புரிந்திட பாரு

சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு

உலகிலும் பெரியது

உலகிலும் பெரியது

நம் அகம் வாழ் அன்புதான்

நம் அகம் வாழ் அன்புதான்

உலகிலும் பெரியது

ஓஹோ


நம் அகம் வாழ் அன்புதான்

ஓஹோ

புது கண்டம் புது நாடு
என வென்றார் பல மன்னர்
அவர் எந்நாளும் எய்தாதை

சிலர் பண்பால் உள்ளன்பால்
உடன் வாழ்ந்து உயிர் நீத்து

இருவர் : அதன் பின்னாலும் சாகாத
உணர்வாகி உயிராகிறாய்

சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு

சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு

சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு

சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு

அழிவின்றி வாழ்வது

அழிவின்றி வாழ்வது

நம் அறிவும் அன்புமே

நம் அறிவும் அன்புமே

அழிவின்றி வாழ்வது

அழிவின்றி வாழ்வது

நம் அறிவும் அன்புமே

சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு

அழிவின்றி வாழ்வது
நம் அறிவும் அன்புமே