Dharmarukku Pin Pirantha |
---|
பாடலாசிரியர் : கங்கை அமரன்
தர்மருக்கு பின் பிறந்த தரும மகராசா லுலுலுலு லுலுலுலு கர்ணருக்கு பின் பிறந்த கர்ண மகராசா லுலுலுலு லுலுலுலு
சேத்து வைக்கும் புண்ணியம்தான் காக்குமுன்னு சொன்னதுண்டு அத பாத்ததெங்க கண்ணு ரெண்டு பழமொழிக்கு அர்த்தம் உண்டு
தெய்வம் போல தேவரையா நீங்க நல்ல படி வாழுங்கையா லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு