எடுத்து வச்ச பாலும் - சோகம் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Vijayakanth, Radha | ||
Movie | Ninaive Oru Sangeetham | ||
Music By | Ilaiyaraaja | ||
Lyric By | Gangai Amaran | ||
Singers | S. P. Balasubramanyam | ||
Year | 1987 |
எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது
எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது
அடி பூங்காற்றே
மனம் வாடாதே
சிறு ஊதாப் பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது
நாடோடி மன்னன்
நீ பாத்து வந்த
நம்மூரு தியேட்டருல
அத நானின்னும் மறக்கவில்லை
தூங்காத தம்பி
பாட்டொன்னை சொல்லி
தூங்காம பண்ணலையா
அத நீ இப்ப எண்ணலையா
தூங்கினால் தாங்குமா மாமன் நெஞ்சம்
நான் படும் வேதனை கேளு கொஞ்சம்
என் ஜீவன் நீதான்
உன் தேவன் நான்தான்
எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது
சொல்லாம நானே திண்டாடுறேனே
சிங்காரப் பூந்தேனே என் சம்சாரம் நீதானே
நீ வச்ச பாசம் நீங்காத நேசம் நான் வைத்து நாளாச்சு
அது என் பாவம் என்றாச்சு
என் நிலா கண்ணுதான் ஈரமாச்சு
எண்ணவோ நெஞ்சிலே பாரமாச்சு
அந்தி நேரம் ஆனா
இந்த பாட்டுதானா
எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது
அடி பூங்காற்றே
மனம் வாடாதே
சிறு ஊதாப் பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது
Eduthu Vecha Paalum - Sad Song Lyrics from movie Ninaive Oru Sangeetham. Eduthu Vecha Paalum - Sad song sung by S. P. Balasubramanyam. Eduthu Vecha Paalum - Sad Song Composed by Ilaiyaraaja. Eduthu Vecha Paalum - Sad Song Lyrics was Penned by Gangai Amaran. Ninaive Oru Sangeetham movie cast Vijayakanth, Radha in the lead role actor and actress. Ninaive Oru Sangeetham movie released on 1987