Ellorakkum Nallavana |
---|
ஏஹே ஏஏஹே ஏ ஏஹே ஏஹே ஏஹே ஏஹே எஹே ஏஹே ஏஹே ஏஹே ஏஹே எஹே ஹே
எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும் அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும் படும் பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு சிந்திச்சு பாத்திடனும்
நல்ல சிங்கார தம்பிகளா யாரும் தொட்டாலே சுட்டுபுடும் இளம் மின்சார கம்பிகளா
எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும் அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும்
என்னப் பெத்த ராசா என்று உன்னை கொஞ்சும் தாய பாரு கை முளைச்சு கால் முளைச்சு பேசும் தெய்வம் எது வேறு
இரத்தம் மத பாலாக்கி தந்தது தாய்தான்டா பெத்து அவ போடாட்டி இல்லையேல் சேய்தான்டா
கண்டபடி தாயை பேசும் காவாளியும் உள்ள ஊரு அந்த வழி நீயும் போனால் ரிப்பேர் ஆகும் உந்தன் பேரு பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு சிந்திச்சு பாத்திடனும்
நல்ல சிங்கார தம்பிகளா யாரும் தொட்டாலே சுட்டுபுடும் இளம் மின்சார கம்பிகளா
எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும் அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும்
குப்பை மேல குப்பையத்தான் கொட்டாதே நீ ஊரு நாறும் தப்பு மேல தப்பு செஞ்சா தாயத்தானே போயி சேரும்
பாறையில நீர் ஓடும் ஏரு மட்டும் ஏறாது பாசம் விட்ட பேரோடும் சொன்ன சொல்லு ஏறாது
புத்தி சொல்லி எத்தனையோ பாடிபுட்டேன் நூறு நூறு பாறை போல மண்டையில ஏறலையே போரு போரு பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு சிந்திச்சு பாத்திடனும்
நல்ல சிங்கார தம்பிகளா யாரும் தொட்டாலே சுட்டுபுடும் இளம் மின்சார கம்பிகளா
எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும் அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும்