Ellorukkum Kaalam Varum |
|---|
எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்க பெட்டி உண்டு
அது வரை என்ன கதையோ
அது வரை என்ன கதையோ
பீச்சரபாம்பீச்சரபாம்பீச்சரபாம்
பீச்சரபாம்பீச்சரபாம்பீச்சரபாம்
பீச்சரபாம்பீச்சரபாம்பீச்சரபாம்
பீச்சரபாம்பீச்சரபாம்பீச்சரபாம்
திறமையிலே எதுவுமில்லை
நேரம் அது தானே வர வேண்டும்
திருப்பதியின் உண்டியல் போல்
செல்வம் அது வீட்டில் உனைத்தேடும்
உண்டானபின் கோடி சொந்தம் வரும்
இல்லாததை சொல்லி வட்டமிடும்
தாளங்கள் மேளங்கள் ஜால்ராக்கள் கூஜாக்கள்
பின்பாட்டுத்தான் பாடி பின்னே வரும்
மூச்சொன்று விட்டாலும்
பேச்சொன்று கை தட்டி
கொண்டாடும் கூட்டங்கள் தானே வரும்
ஆஆஆஆ
எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
இருவர் : அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்க பெட்டி உண்டு
அது வரை என்ன கதையோ
அது வரை என்ன கதையோ
வாழ்வதற்கு இரண்டு வழி
நேர்மை அது தேவை சிலகாலம்
நேர்மையிலே பலனில்லையேல்
தேவை நிறைவேறும் வழி மாறும்
அப்பாவிகள் வாழ்வு தப்பானது
அஞ்சாதவன் வாழ்வு தப்பானது
எப்போது வந்தாலும் தப்பாமல் கைப்பற்று
சந்தர்ப்பம்தான் என்றும் பொன்னானது
அப்போது தூங்காதே
பின்னாலே ஏங்காதே
அதிர்ஷ்டத்தில் பங்குண்டு என்றாவது
ஆஅஆஆஆ
இருவர் : எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்க பெட்டி உண்டு
அது வரை என்ன கதையோ
அது வரை என்ன கதையோ