En Soga Kathiya Kelu |
---|
என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க மனமே
ஆமாம் உங்க மனமே
ஆமாம் உங்க மனமே
இந்த ஊரு
பொண்ண நம்பி என்
மனச தொறந்து
வெச்சேன் சொந்த
ஊரு சாதி சனம்
அத்தனையும் மறந்து
வந்தேன்
என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
ஆத்தங்கரை
தோப்புக்குள்ள ஓடி
விளையாண்டதும்
யாருமில்லா சமயத்துல
ஜாடையில சிரிச்சதும்
தோப்புக்குள்ள வரப்புக்குள்ள
தொட்டு தொட்டு புடிச்சதும்
தூண்டில் போட்டு மீன சுட்டு
ரெண்டு பேரும் கடிச்சதும்
அத்தனையும் மறந்து
புட்டு இவன் நெஞ்ச
வதைக்கிறா அப்பனோட
பேச்ச மட்டும் பெருசாக
நினைக்கிறா ஆசை பட்ட
மாப்பிள்ளையோ அம்போனு
முழிக்கிறான்
ஆசை பட்ட
மாப்பிள்ளையோ
அம்போனு
முழிக்கிறான்
என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க மனமே
ஆமாம் உங்க மனமே
ஆமாம் உங்க மனமே
ஆசை வச்ச ஆம்பள
நான் ஆண்டியா அலையுறேன்
அல்லும்பகல் உன்ன எண்ணி
தெருவுல திரியுறேன் நேத்து
வர நடந்த எல்லாம் தெய்வம்
செஞ்ச சோதனை நீ மட்டும்
மனசு வெச்சா தீந்துவிடும்
வேதனை
நான் மட்டும்
இல்லையினா சன்யாசம்
வாங்கிருப்பான் காசி
முதல் ராமேஸ்வரம்
காவி கட்டி போயிருப்பான்
மங்களத்த பெத்தவனே
உன் மனச மாத்திக்கடா
மங்களத்த பெத்தவனே
உன் மனச மாத்திக்கடா
என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க மனமே
ஆமாம் உங்க மனமே
ஆமாம் உங்க மனமே
இந்த ஊரு
பொண்ண நம்பி என்
மனச தொறந்து
வெச்சேன் சொந்த
ஊரு சாதி சனம்
அத்தனையும் மறந்து
வந்தேன்
என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க
மனமே ஆமாம் உங்க
மனமே