Idhudhan Santhoshama |
|---|
இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
தினமே நம் வீட்டிலே
சுகமே அலை மோதுமே
ஒருவரின் விழியும்
கலங்கிடும் சமயம்
அனைவரின் இதயம்
கை குட்டை ஆகும்
முன் காலம் நிகழ் காலம்
எதிர்காலமும்
நம் சொந்தம் இது போலே
தினம் வாழ்ந்திடும்
இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
அழகா ஓர் கூட்டிலே
கிளிகள் குடியிருந்ததே
கல்லடி பட்டு கலைந்தே போச்சு
கண்ணாடி பட்டு பிரிந்தே போச்சு
பறந்தோட புது வானம்
கிடைத்தலுமே
உறவோடு இருக்கின்ற சுகம்
தோன்றுமே
இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
லா லா லா லா
லா லா லா லா
லலலலா லலலலா
இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
இதுதான் மறு ஜென்மமா
இறைவன் தரும் பாடமா
இலையுதிர் காலம் முடிந்ததே போச்சோ
மாறன்களின் கிளைகள் பசுமை ஆச்சோ
குற்றால பனி சாரல்
நம் சொந்தமே
வட்டராத ஊற்றாகும்
நம் பாசமே
இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா