Jambulingame Jadaadaraa |
---|
தாராபுரம் சுந்தரராஜன் மற்றும் கே வீரமணி
ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
ஹே ஏஹேஏ
ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே அடா புடா
பஞ்சலிங்கமே மடா படா
ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
வாயுலிங்கமே சதாசிவா
பஞ்சலிங்கமே மகாதேவா
ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
காலனை உதைத்த என்னப்பனே
உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே
ஏஏ
மகாதேவா
விஸ்வானந்தா
காலனை உதைத்த என்னப்பனே
உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே
அதே அதே சபாபதே
அதே அதே சபாபதே
பாம்பை அடிக்கும் ஆண்டவனே
பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
அதே அதே சபாபதே
அதே அதே சபாபதே
சைவப்பொருளாய் இருப்பவனேஏ
சைவப்பொருளாய் இருப்பவனே
அன்று ஓட்டல் கறியை கேட்டவனே
பிள்ளைக் கனியை கேட்டவனே
அதே அதே சபாபதே
அதே அதே சபாபதே
காட்சி பொருளாய் நின்றவனே
அன்று சாட்சியை சொல்ல வந்தவனே
ஆண்கள் : அதே அதே சபாபதே
அதே அதே சபாபதே
ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனேஏ
ஏஏ
மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனே
மல கசாயத்தை குடித்தவனே
மகா விஷத்தை குடித்தவனே
தில்லை வெளியில் ஆடி முடித்தவனே
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
நானும் கூட உன் பிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே சதாசிவா
பஞ்சலிங்கமே மகாதேவா
ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா