Kaanal Neer Aanathe |
---|
கானல் நீர் ஆனதே என் காதலே என் காதலே கண்ணீர் தூவி காதலை நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன்
கை சேரும் நேரமே கை மீறி போனதே கை மாறி காதல் ரேகை ஊருதே
இரு நூலில் ஆடும் பொம்மை இடம் மாற்றும் சூழல் நம்மை இதை மாற்ற கூறு ஓ யாராலுமே
கானல் நீர் ஆனதே என் காதலே என் காதலே கண்ணீர் தூவி காதலை நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன்
நேராத சூழ்நிலை நேர்ந்தாலே யார் பிழை மாறாதோ வாழ்விலை ஏனடி
கடல் சூழ்ந்த நீரில் வாழ்வில் மணல் வீடு தானே காதல் மரித்தால் உன்னாலுமே நியாபகம்