Kaanamal Pona Kadhal |
|---|
ஹேய் காணாமல் போனக் காதல்
காலங்கள் போனப் பின்னே
தானாக எந்தன் முன்னே வந்ததோ
ஹோ ஹோ சொல்லாமல்
முத்தம் ஒன்றை
பொல்லாத நேரம் ஒன்றில்
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ
ஹேய் காணாமல் போனக் காதல்
காலங்கள் போனப் பின்னே
தானாக எந்தன் முன்னே வந்ததோ
ஹோ ஹோ சொல்லாமல்
முத்தம் ஒன்றை
பொல்லாத நேரம் ஒன்றில்
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ
ஹேய் என் பள்ளிக்குயிலே
என் இன்பத் துயிலே
என்னை ஏன் நீங்கி
எங்கே போனாய் உறவே
என் செல்லப் புலியே
என் நெஞ்சின் மொழியே
இனி நான் நீங்கமாட்டேன்
நீ என் விழியே
ஹேய் காணாமல் போனக் காதல்
காலங்கள் போனப் பின்னே
தானாக எந்தன் முன்னே வந்ததோ
ஹோ ஹோ சொல்லாமல்
முத்தம் ஒன்றை
பொல்லாத நேரம் ஒன்றில்
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ
ஹேய் நடமாடும்
தூக்கம் ஒன்றில்
கனவாக உன்னைக் கண்டேன்
புரியாமல் நான் நிற்க்கின்றேன்
அன்பே உன்னாலே
ஹேய் கனவோடு
முத்தம் என்றால்
இதழோடு ஈரம் ஏனோ
அடைக்காதே அதை மீண்டும்
நான் தந்தேன் தன்னாலே
தூவானத் துகளே
விண் மீனின் மகளே
எந்தன் கையோடு விழுந்தாய்
செவ்வாய் மலரே
ஆண்பாலின் அழகே
நீ வந்தப் பிறகே
எந்தன் நெஞ்சோடு நானும்
கொண்டேன் சிறகேஏ
ஹேய் வாயில் வாயை ஒத்தியே
என் கண்கள் ரெண்டை தொட்டியே
என் நெஞ்சைக் குடித்தாலோஹோ
ஹேய் பூக்கள் கொண்டே மோதியே
நான் ஆனேன் ஆயுள் கைதியே
எனை சிறையில் அடைத்தாளோஹோ
ஹேய் காணாமல் போனக் காதல்
காலங்கள் போனப் பின்னே
தானாக எந்தன் முன்னே வந்ததோ
வந்ததோ வந்ததோ வந்ததோ