Kandapadi |
|---|
தானா னா னா
னா தான னா நன னா
கண்டபடி கண்டபடி
வெக்கம் என்ன கிள்ளுதடி
பொத்தி பொத்தி வச்ச என்ன
லாவகமா நீ தின்ன
அக்கறையா சீண்டி
புட்டு வக்கனையா போற
புள்ள கண்ணு விட்டு போன
பின்னும் உள்ளுக்குள்ள நீ
நின்ன
எக்கச்சக்க ஆசை
தூண்டுது என் மீசை எங்க
என்ன விட்டுட்டு நீ போற
போற உன்னை பத்தி பேச
இல்ல ஒரு பாஷை பக்கத்தில
நீயும் வந்தா தெரிக்கிறேன்
வெடிக்கிறேன் முழிக்கிறேன்
சிரிக்கிறேன்
செர்ரி பழமா சிவக்கும்
உதடு உன்னை பாக்கும் போது
எனக்கு வெயிலில் கூட குளிரு
தோணும் உன் நிழல கடக்கும்
போது
ரயிலு தடமா நீயும்
நானும் கடைசி வரைக்கும்
போக வேணும் உசுரு பிரியும்
தூரம் தூரம் நீயும் வேணும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
கண்டபடி கண்டபடி
வெக்கம் என்ன கிள்ளுதடி
பொத்தி பொத்தி வச்ச என்ன
லாவகமா நீ தின்ன
அக்கறையா சீண்டி
புட்டு வக்கனையா போற
புள்ள கண்ணு விட்டு போன
பின்னும் உள்ளுக்குள்ள நீ
நின்ன
தினுசு தினுசா
கனவில் வருவ நீ என்ன
தேடி தேடி கனவு கலைஞ்சி
எழுந்து பாத்ததும் உடம்பில்
சிறகு கொடி
கவிதை எழுத
வார்த்தை வருது
வருது வருது
புதுசு புதுசா
ஆசை தருது
தருது தருது
மனசு முழுசா
உன்னை தூக்கி பறக்க
துடிக்கும் ம்ம் ம்ம் ம்ம்
கண்டபடி கண்டபடி
வெக்கம் என்ன கிள்ளுதடி
பொத்தி பொத்தி வச்ச என்ன
லாவகமா நீ தின்ன
அக்கறையா சீண்டி
புட்டு வக்கனையா போற
புள்ள கண்ணு விட்டு போன
பின்னும் உள்ளுக்குள்ள நீ
நின்ன
எக்கச்சக்க ஆசை
தூண்டுது என் மீசை எங்க
என்ன விட்டுட்டு நீ போற
போற உன்னை பத்தி பேச
இல்ல ஒரு பாஷை பக்கத்தில
நீயும் வந்தா தெரிக்கிறேன்
வெடிக்கிறேன் முழிக்கிறேன்
சிரிக்கிறேன்
தானா னா னா
னா தான னா நன னா
தானா னா னா னா தான
னா நன னா தான னா
நன னா தான னா நன
னா தான னா நன னா