Kangal Ondraga |
|---|
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ
கைகள் ஒன்றாக
இணைந்ததால்
கவிதை பல
பாட மலர்ந்ததோ
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ கைகள்
ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட
மலர்ந்ததோ
வசந்தங்களே
வாழ்த்துங்களேன்
ஆஆ ஆஆ
வளர் பிறையாய்
வளருங்களேன்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ
கைகள்
ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட
மலர்ந்ததோ
மழை வரும்போது
குளிர் வரும் கூட மலர்
மனம் வீசுமே
இவள் மனம்
உந்தன் வருகையை
கண்டு எழில் முகம்
பூக்குமே
அடித்திடும்
கைகள் அணைத்திட
நானும் அடைக்கலம்
ஆகிறேன்
முல்லையே
எல்லை இல்லையே
உந்தன் அன்பினில்
மூழ்கினேன்
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ
கைகள்
ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட
மலர்ந்ததோ
ஒருகணம்
பார்க்க பலக்கணம்
நெஞ்சில் திரைப்படம்
பார்க்கிறேன்
உயிருடன்
நித்தம் உரசியே
என்றும் உன்வசம்
கலக்கிறேன்
பிரிவதும்
பின்பு இணைவதும்
நதிகளின் அலைகளும்
கரையுமா ஆஆ
பெண்மை
தான் தூங்கவில்லையே
உந்தன் பித்துதான்
அதிகமா
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ
கைகள் ஒன்றாக
இணைந்ததால்
கவிதை பல
பாட மலர்ந்ததோ
ஓ வசந்தங்களே
வாழ்த்துங்களேன்
ஆஆ ஆஆ
வளர் பிறையாய்
வளருங்களேன்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ
கைகள் ஒன்றாக
இணைந்ததால்
கவிதை பல
பாட மலர்ந்ததோ