கண்ணான கண்ணேய் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Ajith Kumar, Nayanthara | ||
Movie | Viswasam | ||
Music By | D. Imman | ||
Lyric By | Thamarai | ||
Singers | Sid Sriram | ||
Year | 2019 |
கண்ணான கண்ணேய்
கண்ணான கண்ணேய்
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன்வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
கண்ணான கண்ணேய்
கண்ணான கண்ணேய்
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகனவே உனையே
பார்த்தேன் கண்ணேய்
புதை மணலில் விழுந்தேன்
புதைந்திடவே இருந்தேன்
குறுநகையை எறிந்தே
மீட்டாய் என்னை
விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல்விட்டு போகும்
என்னை ஏதோ பயம் கூடும்
மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி
கண்ணான கண்ணேய்
கண்ணான கண்ணேய்
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போத்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
கண்ணான கண்ணேய்
கண்ணான கண்ணேய்....!
Kannaana Kanney Song Lyrics from movie Viswasam. Kannaana Kanney song sung by Sid Sriram. Kannaana Kanney Song Composed by D. Imman. Kannaana Kanney Song Lyrics was Penned by Thamarai. Viswasam movie cast Ajith Kumar, Nayanthara in the lead role actor and actress. Viswasam movie released on 2019