Kannil Theriyum Vaanam |
---|
கண்ணில் தெரியும்
வானம் கையில் வராதா
ஓஹோ புல்லும் பூண்டும்
வாழும் உலகம் இங்கு நீயும்
வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின்
ஜனனம் அது கடவுள் செய்த
பிழை இல்லையா இது மிகக்
கொடுமை இளமையில் வறுமை
பசி தான் மிகப்
பொிய மிருகம் அதை
அடக்கிட வழிகள்
இங்கில்லையா கண்ணீர்
துளிகளின் ஆழம்
அது
கடலை விடவும்
பெரிதில்லையா இது
மாறுமா ஓஹோ ஓ
எதையும் விற்கும்
எந்திர உலகம் எல்லாம்
இங்கே உண்டு மனிதன்
மட்டும் தேடி பார்த்தும்
எங்கும் இல்லை
கண்ணும் காதும்
கையும் காலும் இல்லா
மனிதர் உண்டு வாயும்
வயிறும் இல்லா மனிதர்
எப்பவும் இல்லை
மனிதன் எங்கும்
கண்ணின் விதை அள்ளித்
தூவ கண் வேண்டும் வரும்
காலத்தில் வறுமை இல்லை
உலகம் வேண்டும் ஓஓ
புல்லும் பூண்டும்
வாழும் உலகம் இங்கு நீயும்
வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின்
ஜனனம் அது கடவுள் செய்த
பிழை இல்லையா இது மிகக்
கொடுமை இளமையில் வறுமை
பசி தான் மிகப்
பொிய மிருகம் அதை
அடக்கிட வழிகள்
இங்கில்லையா கண்ணீர்
துளிகளின் ஆழம்
அது
கடலை விடவும்
பெரிதில்லையா இது
மாறுமா ஓஹோ ஓ