Kurumbai Ennai Parkathe |
---|
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
குறும்பாய் என்னைப் பார்க்காதே பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா
குறும்பாய் என்னைப் பார்க்காதே பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா
ஏனையா நாடகந்தான் இங்கேயே ஆடுறியா ஏனையா நாடகந்தான் இங்கேயே ஆடுறியா ஏமாறுங் கன்னியின்னு போதையில் நடிக்கிறியா ஏமாறுங் கன்னியின்னு போதையில் நடிக்கிறியா நெஞ்சத்தில் ஆசையில்லாது சுந்தரா கொஞ்சுதல் தீது அன்பிலா மோகத்தினால் ஆளைப் பார்த்து சொக்குறியா அன்பிலா மோகத்தினால் ஆளைப் பார்த்து சொக்குறியா
குறும்பாய் என்னைப் பார்க்காதே பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா
கருத்தால் ஒரு மனதாய் மேவி உண்மையான நிலை கருத்தால் ஒரு மனதாய் மேவி உண்மையான நிலை காணும்நாள் நேரு முன்னால் கண்ணிலேன் காதலலை காணும்நாள் நேரு முன்னால் கண்ணிலேன் காதலலை கற்றதைக் காட்ட எண்ணாதே கெட்ட மதி தன்னை நம்பாதே காதலை கன்னமிட்டே ஆளைப் பார்த்து சொக்குறியா காதலை கன்னமிட்டே ஆளைப் பார்த்து சொக்குறியா
குறும்பாய் என்னைப் பார்க்காதே பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா
உண்மையில் பேத நிலை காணுமோ காதல் கலை உண்மையில் பேத நிலை காணுமோ காதல் கலை மண்ணிலே காதலுக்கே எல்லையில்லை ஈடு இல்லை மண்ணிலே காதலுக்கே எல்லையில்லை ஈடு இல்லை உள்ளங்கள் சேர்ந்திடும் முன்னால் உதிக்கும் ஆனந்தம் பின்னால் அந்த நன்னாளிதுவா ஆளைப் பார்த்து சொக்குறியா அந்த நன்னாளிதுவா ஆளைப் பார்த்து சொக்குறியா
குறும்பாய் என்னைப் பார்க்காதே பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா