Madura Pakkam En Machan |
---|
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹாஆஅஆஆஆஅஆ
ஹாஆஆஅஆஆஆஆஆ
மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு
அட அவருக்கென்ன மயிலக்காள
என்னை மயக்கிப்புட்டான் மக்யாநாளே
கை தொட்டான் நெய்யாட்டம் நான் உருகி போனேன்
மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு
மலைய தொட்டு மழை மேகம் ஓடுது
மனச தொட்டு ஒரு மோகம் ஓடுது
சேதி சொல்ல ஒரு ஆள தேடுது
சோடி சேர ஒரு நல்ல நாள தேடுது
ஏறு முனைதான் நீரக் கிழிக்க
மாறன் அம்புதான் நெஞ்சக் கிழிக்குது
அம்பு பட்டக் காயம் இங்கு இருக்கு
அதில் எனக்கும் பங்கிருக்கு
ஆகட்டும் பாலும் தேனும் கெடைக்காதோ
ஹா மதுரபக்கம்
ஆஹா
உன் மச்சான் ஊரு
உன் மச்சானும்தான் கண் வச்சான் பாரு
அவ அலகுக்கென்ன மயிலப்போல
என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே
கண்ணாலே கடுதாசி நான் எழுதிப்போட்டேனே
மதுர பக்கம் என் மச்சான் ஊரு
மச்சானும்தான் கண் வச்சான் பாரு
இரவு நேரம் பூரா ஏக்கம் தோணுது
என்ன கண்டவுடன் தூக்கம் போடுது
காயும் நிலா வந்து கிளிய கொத்துது
காத்தும் கூட வந்து என்ன தொட்டுது
காலம் மலர காளை அடக்க
சேலை ஒன்னுதான் என்ன அடக்குது
காலம் வரும் ரெண்டு கை அளக்க
அழகு மெய் அளக்க
நானும் தவிக்கிறேன் அதுக்காக
மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு
அவ அலகுக்கென்ன மயிலப்போல
என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே
நீ தொட்டா நெய்யாட்டம்
நான் உருகி போனேன்
ஹா மதுரபக்கம்
என் மச்சான் ஊரு
உன் மச்சானும்தான்
கண் வச்சான் பாரு