Manathinil Puthiya Aruvi

Manathinil Puthiya Aruvi Song Lyrics In English


தனன னனன னனன
னனன னனன னானா

மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
வேலனில் தோளில்
வேடனின் செல்வி

தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா

மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்

திருத்தணி மேகங்கள்
ஆயிரம் சேர்ந்து
திருப்பரங்குன்றத்தில்
ஊர்வலம் போகும்
சிரிக்கின்ற வேலனை
வள்ளியின் மார்பில்
அணைக்கின்ற பாவனை
அங்கங்கு தோன்றும்

நாயகன் மடிதனில்
நவரசம் படித்து
நாயகி திருமுகம்
அரும்புகள் கொடுத்து

தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா


மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்

இடை அணி மேகலை
தாளங்களாக
இனிய செவ்வாய் இதழ்
ராகங்கள் பாட
தாய் மொழி மந்திரம்
ஆறென ஓட
வாய் மொழி தேன் உடல்
அவன் விளையாட

காமனின் அரண்மனை
கலைகளை வளர்த்து
காலையில் இருவரும்
அருவியில் குளித்து

தேனுடன்தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா

மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
வேலனில் தோளில்
வேடனின் செல்வி

தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ