Mangayaril Maharani |
|---|
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
மங்கையரில் மகாராணி
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
ஆஆஆஆ
மையோடு கொஞ்சம்
பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே
கதை சொல்ல வேண்டும்
மையோடு கொஞ்சம்
பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே
கதை சொல்ல வேண்டும்
தெய்வீக பாடல்
தாய் சொல்ல கேட்டு
தெய்வீக பாடல் தாய்
சொல்ல கேட்டு
நான் பாட வந்தேன்
ஆனந்த பாட்டு
நான் பாட வந்தேன்
ஆனந்த பாட்டு
வெள்ளி சங்குகள்
துள்ளி எழுந்தன
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்ல தடை போடா
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகாராணி
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
ஆஆஆஆ
மாணிக்க தேரின்
காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாக தீரும்
தங்க தாமரை
மொட்டு விரிந்தது மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவி பாட
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி