Marhaba Aavona

Marhaba Aavona Song Lyrics In English




மருஹபா
ஆவோ னா மனிதிலே
நீதானா நீயுமே நானா
துள்ளினேனா புள்ளி
மானா

வெண்ணிலா
பிறையே வந்ததேன்
தரையே ஏக இறைவனின்
கொடை நீயோ

எண்ணிலா
திசையே எந்தன்
ஏழிசையே மாட
விளக்கதன் ஒளி
நீயோ

கண்ணில்
கனா கனா கனா
அதனால் கலைந்தேனே
நான் ஆஆ

மருஹபா
ஆவோ னா மனிதிலே
நீதானா நீயுமே நானா
துள்ளினேனா புள்ளி
மானா



அன்னை மடியை
தேடும் குழந்தை
கண்டவுடன் தாவிடுதே

அந்த கதைப்போல்
ஆசை மனமும் உன்னழகை
ஏந்திடுதே

இந்த சுகம் சுகம்
நிதமும் தொடர
எண்ணங்கள் ஏங்கிடுதே

கொஞ்சம்
பொறு பொறு என
நீ நகர்ந்தால்
என்னுள்ளம்
தேங்கிடுதே


நினைவே
சுடுதே மனமே
கெடுதே

மருஹபா
ஆவோ னா மனிதிலே
நீதானா நீயுமே நானா
துள்ளினேனா புள்ளி
மானா

ஆஆ
ஆஆ ஆஆ

வெள்ளி சலங்கை
ஓசை மறக்கும் வெட்கப்பட
நீ சிரித்தால்

இன்னும்
நெடு நாள் வாழ
பிடிக்கும் கண்கள்
உனை பார்த்திருந்தால்

மஞ்சள் நிலா
நிலா மசக்கை அடையும்
உன் சொல்லை
கேட்டிருந்தால்

அந்திப் பகல்
பகல் ரவிக்கை
அணியும் உன் கையில்
நான் இருந்தால்

எனை நீ
அடைந்தால் அதுவே
பெருநாள்

மருஹபா
ஆவோ னா மனிதிலே
நீதானா நீயுமே நானா
துள்ளினேனா புள்ளி
மானா

மருஹபா
ஆவோ னா