Mathaalam Podudhu |
---|
ஏஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே
ஏஹே ஏஹே
ஏஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே
மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
முத்தாத எளநீர கொத்தோடத் தழுவி
முத்தம் இட்டு போகும் காத்து ஒட்டாம நழுவி
மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
மந்தாரக் கண்ணழகி
மருதானிக் கையழகி
செந்தூரத் தேகக் கள்ளி
ஸ்ரீரங்க வாச மல்லி
ஒட்டு திண்ணையில
ஒரு நாள் பழக்கத்துல
ஒட்டிக்கிட்ட எம் மனசு
விட்டுப் பிரியலடி
கான மயிலே அடி கற்பகவல்லி
ஒன்ன கை விடமாட்டேன்னு
சத்தியம் சொல்லி
வேலவர் கோயிலு வாசலிலே
என் வேட்டிய போட்டு
நான் தாண்டுறேன்டி
மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
முத்தாத எளநீர கொத்தோடத் தழுவி
முத்தம் இட்டு போகும் காத்து ஒட்டாம நழுவி
மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவிஎஹ்
தந்தானே னானானே
தந்தானே னானானே
ஏஹே ஹே ஹே
தந்தானே னானானே
தந்தானே னானானே
ஆஹா ஹா ஆஅ
தந்தானே னானானே
தந்தானே னானானே
ஏஹே ஹே ஹே
தந்தானே னானானே
தந்தானே னானானே
ஆஹா ஹா ஆஅ