Oorellam Un Paattuthaan |
|---|
ஊரெல்லாம் உன் பாட்டுதான்
உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான்
இன்பத்தைக் கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேறெது
நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ
ஊரெல்லாம் உன் பாட்டுதான்
உள்ளத்தை மீட்டுது
உன் பெயர் உச்சரிக்கும்
உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது
வேணிற்க் காலம் தான்
என் மனம் உன் வசமே
கண்ணில் என்றும் உன் சொப்பனமே
விழி காணும் காட்சி யாவும் உந்தன்
வண்ணக் கோலம் தான்
ஆலம் விழுதுகள் போலே
ஆடும் நினைவுகள் கோடி
ஆடும் நினைவுகள் நாளும்
பாடும் உனதருள் தேடி
இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும்
எந்தன் உயிர் உனைச் சேரும்
ஊரெல்லாம் உன் பாட்டுதான்
உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான்
இன்பத்தைக் கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேறெது
நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ
ஊரெல்லாம் உன் பாட்டுதான்
உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான்
இன்பத்தைக் கூட்டுது