Oru Jeevan Azhaithadhu Sad |
|---|
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது இனி
எனக்காக அழ வேண்டாம்
துளி கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
ஓஓஹோ ஓஓஓஓ
ஆஆஹா ஆஆஹா ஆஆஹா
சோலை குயிலே என்
சோகம் சோகம் மாலை கை
மாறுமா ஹான் புயலில் மரம்
எல்லாம் வாடும் போது பொம்மை
போராடுமா
யாரோடு யாரோ யார்
சேருவாரோ விதி போடும்
கோடு மாறாது நெனவங்கு
வந்து கனவாகி போனால்
தளிர் போன்ற பெண்மை
தாளாது
அலை மீண்டும் திரும்புமா
மலர் மீண்டும் அரும்புமா மலர்
மாலை வந்து தோள் சேருமா
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
பச்சை கிளி இங்கு
பாவம் பாவம் கூடே கூண்டானது
காதல் எல்லாமே மாயம் மாயம்
கண்ணீர் ஆறானது
மழை மேகம் வந்து
திசை மாற கண்டு தளிர் ஒன்று
இங்கே வாடாதோ கன்னங்கள்
எங்கும் கண்ணீரின் காயம்
தாங்காத பெண்மை தூங்காதோ
இணை தேடும்
தலைவனே நனையாதோ
தலையணை இந்த ஏழை
வாழ்வில் என் சோதனை
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக
அழ வேண்டாம் துளி கண்ணீரும்
விட வேண்டாம் உன்னையே
எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது