Parasakthiyenum

Parasakthiyenum Song Lyrics In English


பராசக்தியெனும் வலி மிகும்
அவள் மனம் சராசரங்களை ஆள
பராசக்தியெனும் வலி மிகும்
அவள் மனம் சராசரங்களை ஆள
சுராசையால் கால் சிவருடன் கூடி
சுராசையால் கால் சிவருடன் கூடி
தராதலம் பதிநான்கும் நடுநடுங்க
சூரபத்மன் சிங்க முகன் தாரகனுடன்
ஜமுகி எனும் நான்கு மகவுகளை ஈன்றார்
அவரும் நடுங்கி தலை வணங்கினார்
பெற்றோர் முன் நடுங்கி தலை வணங்கினார்

கொடுமையெல்லாம் புகழும் தரமோ
கொடுமையெல்லாம் புகழும் தரமோ
கொடிய சூர பதுமன் புரிந்த
வெண் கொடுமையெல்லாம் புகழும் தரமோ
அடிமைகளாக்கி அஷ்டதிக்பாலரையும்
அடிமைகளாக்கி அஷ்டதிக்பாலரையும்
அலறடித்தான் தேவர்கள் வாழ்வை சிதறடித்தான்
அலறடித்தான் தேவர்கள் வாழ்வை சிதறடித்தான்
அக் கொடுமையெல்லாம் புகழும் தரமோ


களி மதுவில் மூழ்கும் அவனை நினைந்தாலே
கற்புடை மங்கையர் கதி கலங்கி
களி மதுவில் மூழ்கும் அவனை நினைந்தாலே
கற்புடை மங்கையர் கதி கலங்கி
ஒளியும் இடம் தேடி ஓடஆஅஆ
ஒளியும் இடம் தேடி ஓட
இந்திரனையும் உயிருடன் சிறைப் பிடிக்க
சொர்க்கத்தில் பாய்ந்த
கொடுமையெல்லாம் புகழும் தரமோ