Pennillaa Oorile Pirandhu |
|---|
பெண் இல்லாத ஊரிலே
பிறந்து வந்தாற் போலவே
பெண் இல்லாத ஊரிலே
பிறந்து வந்தாற் போலவே
பெண் இல்லாத ஊரிலே
வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வாராய் சேதி கூறுவேன்
பெண் இல்லாத ஊரிலே
பருவம் என்னும் காற்றிலே
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் ஞாலத் தேரிலே
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் ஞாலத் தேரிலே
கவிஞர் வந்தார் தோழியே
கவிஞர் வந்தார் தோழியே
காண நீயும் ஓடிவாஆ
பெண் இல்லாத ஊரிலே
தமிழில் பாடும் நாவிலே
ஆஅஆஅஹாஆஆஆஅஆ
தமிழில் பாடும் நாவிலே
தமிழைத் தீட்டும் கையிலே
தமிழில் பாடும் நாவிலே
தமிழைத் தீட்டும் கையிலே
அமுதம் கண்டேன் தோழியே
அமுதம் கண்டேன் தோழியே
அருந்த நீயும் ஓடிவா
பெண் இல்லாத ஊரிலே
பிறந்து வந்தாற் போலவே
பெண் இல்லாத ஊரிலே
வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வாராய் சேதி கூறுவேன்
பெண் இல்லாத ஊரிலே