Pennillaa Oorile Pirandhu

Pennillaa Oorile Pirandhu Song Lyrics In English


பெண் இல்லாத ஊரிலே
பிறந்து வந்தாற் போலவே
பெண் இல்லாத ஊரிலே
பிறந்து வந்தாற் போலவே
பெண் இல்லாத ஊரிலே

வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வாராய் சேதி கூறுவேன்
பெண் இல்லாத ஊரிலே

பருவம் என்னும் காற்றிலே
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் ஞாலத் தேரிலே
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் ஞாலத் தேரிலே

கவிஞர் வந்தார் தோழியே
கவிஞர் வந்தார் தோழியே
காண நீயும் ஓடிவாஆ
பெண் இல்லாத ஊரிலே


தமிழில் பாடும் நாவிலே
ஆஅஆஅஹாஆஆஆஅஆ
தமிழில் பாடும் நாவிலே
தமிழைத் தீட்டும் கையிலே
தமிழில் பாடும் நாவிலே
தமிழைத் தீட்டும் கையிலே

அமுதம் கண்டேன் தோழியே
அமுதம் கண்டேன் தோழியே
அருந்த நீயும் ஓடிவா
பெண் இல்லாத ஊரிலே
பிறந்து வந்தாற் போலவே
பெண் இல்லாத ஊரிலே

வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வாராய் சேதி கூறுவேன்
பெண் இல்லாத ஊரிலே