Poiyile Piranthu

Poiyile Piranthu Song Lyrics In English


பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே

பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே உம்மை
புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்து
கொண்டால் இந்த
பூவையர் குலமானே

பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே

பூவிலே பிறந்து
பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே

உன்னை புரிந்து
கொண்டான் உண்மை
தெரிந்துகொண்டான்
இந்த புலவர் பெருமானே

பூவிலே பிறந்து
பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே

உம்மை
புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்து
கொண்டால் இந்த
பூவையர் குலமானே

பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே

நெஞ்சிலே
விழுந்த நினைவுகளாலே
வளர்ந்தது ஓர் உருவம்

இன்று நேரிலே
வந்து மார்பிலே என்னை
அணைப்பது உன் உருவம்

நேரிலே
வந்து மார்பிலே என்னை
அணைப்பது உன் உருவம்

வெள்ளை
உள்ளமே கவிதை
வெள்ளமே காதல்
கண்ணே உந்தன் சொந்தம்


காதல் கிள்ளையே
கையில் பிள்ளையே இந்த
முல்லை எந்தன் சொந்தம்

பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே

உன்னை புரிந்து
கொண்டான் உண்மை
தெரிந்துகொண்டான்
இந்த புலவர் பெருமானே

பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே

சற்றே சரிந்த
குழலே அசைந்து
தாவுது என்மேலே

அது தானே
எழுந்து மேலே விழுந்து
இழுக்குது வலைபோலே

நெற்றி பொட்டிலே
சூடும் பூவிலே காணும்
யாவும் எந்தன் சொந்தம்

நெஞ்ச தட்டிலே
என்னை கொட்டினேன்
எந்தன் யாவும் உந்தன்
சொந்தம்

பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே உம்மை
புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்து
கொண்டால் இந்த
பூவையர் குலமானே

பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே