Saami Kitta Solli Vachu

Saami Kitta Solli Vachu Song Lyrics In English


சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

முத்துமணியே
பட்டு துணியே ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து வந்தச்
சித்திரமே

சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே

இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே

கூவாத குயில்
ஆடாத மயில் நானாக
இருந்தேனே பூவோடு
வரும் காற்றாக எனை
நீ சேரத் தெளிந்தேனே

ஆதாரம் அந்த
தேவன் ஆணை சேர்ந்தாய்
இந்த மானை

நாவார ருசித்தேனே
தேனை தீர்ந்தேன் இன்று
நானே

வந்தத் துணையே
வந்து அணையே

அந்த முல்ல
சந்திரனை சொந்தம்
கொண்ட சுந்தரியே

சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே

இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே

முத்துமணியே
பட்டு துணியே

ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே

சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே


இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே

காவேரி அணை
மேலேறி நதி ஓடோடி
வரும் வேகம் பூவான
எனை நீ சேரும்விதி
மாறாத இறை வேதம்

பூலோகம் இங்கு
வானம் போலே மாறும்
நிலை பார்த்தேன்

வாழ்நாளில்
சுகம் தான் இது போலே
வாழும் வழி கேட்டேன்

வண்ணக் கனவே
வட்ட நிலவே

என்ன என்ன
இன்பம் தரும் வண்ணம்
வரும் கற்பனையே

சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே

இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே

முத்துமணியே
பட்டு துணியே

ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே

சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே

இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே