Saranam Saranam Thalaivaa |
|---|
சரணம் சரணம்
தலைவா சரணம்
சரணம் சரணம்
தலைவா சரணம்
வேதமே உந்தன் பாதமே
என் தெய்வ நீதானையா
வரணும் வரணும்
தலைவி வரணும்
வரணும் வரணும்
தலைவி வரணும்
காதலி எந்தன் கண்மணி
என் தேவி நீ தானம்மா
சரணம் சரணம்
தலைவா சரணம்
கண்ணன் உந்தன் எண்ணம் போலே
சேவை செய்ய வந்தேனே
மன்னன் உந்தன் காலின் கீழே
சொர்க்கம் ஒன்று கண்டேனே
சேலாடும் கண்கள் ரெண்டில்
கதை பேசும் பெண் மானே
தென்நாடு போற்றும் பெண்கள் வரலாறு
நீ தானே
கன்ன பழம் தின்னா தரும்
வஞ்சி கோடி நானே
கட்டழகு தொட்ட உடன்
நெஞ்சம் எங்கும் தேனே
வரணும் வரணும்
தலைவி வரணும்
வேதமே உந்தன் பாதமே
என் தெய்வ நீதானையா
வரணும் வரணும்
தலைவி வரணும்
நாகலிங்க பூவுக்குள்ளே
மோக வண்டு பாடாதோ
நந்தவன தேகம் எங்கும்
தேன் வலிந்து ஓடாதோ
அங்கங்கள் எங்கும் உந்தன்
விரல் வீணை மீட்டதோ
அம்மம்ம்மா அங்கும் எங்கும்
சுக ராகம் கேட்காதோ
மின்னல் இடும் சின்ன இடை
பின்னல் இடும் நேரம்
மேனி எங்கும் இன்பமெனும்
ஜீவ நதி பாயும்
சரணம் சரணம்
தலைவா சரணம்
வேதமே உந்தன் பாதமே
என் தெய்வ நீதானையா
வரணும் வரணும்
தலைவி வரணும்
காதலி எந்தன் கண்மணி
என் தேவி நீ தானம்மா