Thaayai Thedi |
|---|
தாயை தேடி
வாசல் பாத்து நானும்
வரும் இந்த நேரம்
என்னை நீயும் யாரோ
என்றே பார்த்திடாதே
அது சாபம்
உறக்கமே இல்ல
கண்ணிலே நான்
கெடக்கணும் உன்
அன்பிலே என் ஜீவன்
வாழும்
உயிர உணவாக்கி
எனக்கு நீ ஊட்ட வாசல்
தாண்டி தெருவிலும்
எங்கும் தேடி தான்
நானும் இல்லாம
போனேனே நெனச்சு
அழுதியா
நெஞ்சோடுதான்
நிறைய நான் தந்தேனே
வலிய இன்னோர் வாய்ப்பு
தான் தந்தால் நானும் தான்
வாழ்வேன் நாளும் நல்ல
மகனாய் உனக்கே
உதறுதே எந்தன்
கால்களும் அத உணருதா
உந்தன் கண்களும்
என் சொந்த தாயே
நானும் போன
பாத கல்லும் முள்ளுமா
அட இருட்டும் திருட்டுமா
ஒரு வெட்ட வெளியில்
பட்ட மரமா மக்கி
போனேன்மா
நஞ்சாகி நின்றேன்மா
நாறிய பூவம்மா அலைகடலில்
தொலைஞ்ச உடல போல
ஒதுங்கி போனேன்மா
பாரமே அது
குறைஞ்சதே
தாய் பார்க்கவே
வரம் கெடைச்சதே
ஆண் & என்
ஜீவன் வாழும்
ஆஆ ஆஆ ஆஆ
கானா ஆஆ
ஆமா ஆஆ