Umaiyavale Mariyamma |
---|
உமையவளே மாரியம்மா வரம் தருவாய் மாரியம்மா
உமையவளே மாரியம்மா வரம் தருவாய் மாரியம்மா விழிமலர் தன்னை உந்தன் பதங்களில் வைத்தே இன்று சன்னதி சரண் அடைந்தேன்
உமையவளே மாரியம்மா
ஆனந்த ராகங்கள் அவள் பாடவே அந்த காலத்தில் வேதங்கள் எதற்காகவோ ஆனந்த ராகங்கள் அவள் பாடவே அந்த காலத்தில் வேதங்கள் எதற்காகவோ
மணக்கோலம் மகள் காண விதித்தாயம்மா மணக்கோலம் மகள் காண விதித்தாயம்மா இந்த திருக்கோலம் எதற்காக கொடுத்தாயம்மா அம்மா
உமையவளே மாரியம்மா வரம் தருவாய் மாரியம்மா
பொன்னோடு பொருள் கேட்டு வரவில்லையே எந்தன் பெண் வாழ உனையன்றி துணையில்லையே பொன்னோடு பொருள் கேட்டு வரவில்லையே எந்தன் பெண் வாழ உனையன்றி துணையில்லையே
ஒரு போது சிவனோடு உமையாகினாய் ஒரு போது சிவனோடு உமையாகினாய் எந்தன் மகள் வாழ்வில் மட்டும் கதை மாற்றினாய் அம்மா
உமையவளே மாரியம்மா வரம் தருவாய் மாரியம்மா விழிமலர் தன்னை உந்தன் பதங்களில் வைத்தே இன்று சன்னதி சரண் அடைந்தேன்
உமையவளே மாரியம்மா வரம் தருவாய் மாரியம்மா மாரியம்மாமாரியம்மாமாரியம்மா