Unnai Naan Ariven (Bit) |
---|
உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்
தாய் பறவை
மிதித்தால் சேய் பறவை
நோவதில்லை காயம்
ஆவதில்லை
உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்