Uyire Urave |
---|
உயிரே உறவே
ஒன்று நான் சொல்லவா
உயிரே உறவே
ஒன்று நான் சொல்லவா
மறைத்தாலும் மறையாதே
அன்புதான் அல்லவா
உயிரே உறவே
ஒன்று நான் சொல்லவா
கோலங்கள் மாறின பாவம் இல்லை
கொடியிடம் பூவுக்குக் கோபம் இல்லை
நான் இங்கு ஊமைப் பிள்ளை
கோலங்கள் மாறின பாவம் இல்லை
கொடியிடம் பூவுக்குக் கோபம் இல்லை
நான் இங்கு ஊமைப் பிள்ளை
ஏழைப் பெண்கள் வாழ்வே தொல்லை
இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை
ஏழைப் பெண்கள் வாழ்வே தொல்லை
இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை
காதல் செய்ய நாள் இல்லை
கனவில் கரைய இவன் ஆள் இல்லை
அழகே அழகே
கதை நீ சொல்ல வா
தனித்தேனே தவித்தேனே
அதை நான் சொல்லவா
அழகே அழகே
கதை நீ சொல்ல வா
கண்ணகி அவளுக்குக் கோயில் உண்டு
கண்ணகி மகளுக்குக் காவல் உண்டா
காப்பாற்ற ஆள் இல்லையா
கண்ணகி அவளுக்குக் கோயில் உண்டு
கண்ணகி மகளுக்குக் காவல் உண்டா
காப்பாற்ற ஆள் இல்லையா
பெண்கள் மீது பாசம் என்ன
எந்தன் முன்பு வேஷம் என்ன
பெண்கள் மீது பாசம் என்ன
எந்தன் முன்பு வேஷம் என்ன
காதல் பார்வை பாராது
இவளின் இதயம் இன்று ஆறாது
உயிரே உறவே
ஒன்று நான் சொல்லவா
தனித்தேனே தவித்தேனே
அதை நான் சொல்லவா
இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்