Vizhi Moodi Yosithal

Vizhi Moodi Yosithal Song Lyrics In English


விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே

அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா

மழை கிளியே
மழை கிளியே உன்
கண்ணை கண்டேனே

விழி வழியே
விழி வழியே நான்
என்னை கண்டேனே
செந்தேனே

கடலாய் பேசிடும்
வாா்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்

மௌனம் பேசிடும்
பாஷைகள் மட்டும் புாிந்திடுமே

தானாய் எந்தன்
கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்

தூரம் நேரம்
காலம் எல்லாம் சுருங்கிடுமே

இந்த காதல்
வந்துவிட்டால் நம்
தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும்
விளையாடி திாிந்திடுமே ஓ ஓ

விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே


அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா

மழை கிளியே
மழை கிளியே உன்
கண்ணை கண்டேனே

விழி வழியே
விழி வழியே நான்
என்னை கண்டேனே
செந்தேனே



ஆசை என்னும் தூண்டில்
முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி
மாட்டிட மனம் துடிக்கும்

சுற்றும் பூமி என்னை
விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில்
ஏதோ புது மயக்கம்

இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்

விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே

அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா

விஷ்லிங் :

Tags