Aazhi Alai |
---|
ஆழி அலை
நீரும் தேடாமல் தினம்
தேடும் தேடல் கரையின்
ஓரம் ஓடி அலைந்தோடி
நேரங்கள் கடந்தோட
மீறும் கண்களில் ஈரம்
ஒரு சேயாக
உருமாறி தாயாகி
என்னை தாங்க வான்
தந்த பொன் தேவதை
என் விழி
போன பின்னாலும்
வழியாகி
ஒளியாகி ஒளிகாட்டும்
சிறு வென் பிறை
உன்னை
தொலைத்தேன்
நான் வாடினேன் நீ
வரும் பாதை தேடினேன்
என் பூ வண்ணமே
ஆழி அலை
நீரும் தேடாமல் தினம்
தேடும் தேடல் கரையின்
ஓரம் ஓடி அலைந்தோடி
நேரங்கள் கடந்தோட
மீறும்
கண்களில் ஈரம்