Onna Renda |
---|
ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்
கண்ணா கண்ணா என்ன சொல்ல
இதன் காரணம் உன் மனம் தாராளம்
ராத்திரி ஆனது பாய் போடு
அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு
பாடினேன் பாடினேன் என்னாச்சு
எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு
ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்
ஏழெட்டுப் பிள்ளைக்கு தகப்பனையா
இன்னமும் அலுக்கலியா
வாழுற வரையிலே மனுசனுக்கு
நித்தமும் பசிக்கலையா
இது தான் நமக்கு
முதல் நாள் இரவா
முதல் நாள் இரவை
நெனச்சா தவறா
நான் என்ன சொல்வது இனி மேலே
நடக்கட்டும் சாஞ்சுக்க மடி மேலே
நான் என்ன சொல்வது இனி மேலே
அடி மானே தேனே வா
கண்ணா கண்ணா என்ன சொல்ல
இதன் காரணம் உன் மனம் தாராளம்
ராத்திரி ஆனது பாய் போடு
அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு
காலடித் தாமரை நோகுமம்மா
நாலடி நீ நடந்தால்
வாலிப நாடகம் போதுமையா
நூலிடை தாங்கிடுமா
மெதுவா தொடுவேன்
வலிச்சா விடுவேன்
இடம் நான் கொடுத்தால்
மடிதான் கனக்கும்
ஆத்திரம் அவசரம் புரியாதா
இந்த ஆம்பள சங்கதி தெரியாதா
ஆம்பள சங்கதி தெரியாதா
புது ரோசப் பூப் போல் நான்
ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்
கண்ணா கண்ணா என்ன சொல்ல
இதன் காரணம் உன் மனம் தாராளம்
ராத்திரி ஆனது பாய் போடு
அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு
பாடினேன் பாடினேன் என்னாச்சு
எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு
ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
இதன் காரணம் உன் மனம் தாராளம்