Pura Rendu Vaanil

Pura Rendu Vaanil Song Lyrics In English


பாடலாசிரியர் : வைரமுத்து



புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே நிலாக்கூடு தன்னில் தூங்குமே

வானமெங்கும் வைரப்பூக்கள் வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள் வானமெங்கும் வைரப்பூக்கள் வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள்

ராஜ ராகம் பாடும்போது பூமி நின்று கேட்குமே

புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே நிலாக்கூடு தன்னில் தூங்குமே



ஓபனி மழைத்துளி விழும் சுடும் என் மீது அன்பே உன் நுனி விரல்களில் இவன் உயிர் இப்போது ஓஹோநதியினில் ஒரு நுரையென வந்தேனே நீயோ நுரை ஒதுங்கிட கரையென நின்றாயே


கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே தாகப் பூக்களுக்கு தண்ணீரில் வாசம் பாவை வேர்வைகளில் பன்னீரின் வாசம் அணைத்தால் எரியும் இது காமன் தீபம் இருவர் : அணைத்தால் எரியும் இது காமன் தீபம்

புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே நிலாக்கூடு தன்னில் தூங்குமே

ஆண் மற்றும்

ஓஅவன் வரும் வரை உறங்குது என் ஊஞ்சல் ஏனோ சுடு மலர்களை சுமந்தது என் கூந்தல் ஓஹோமது அலைகளில் நனைந்தவள் என் தேவி நகம் எனும் நகை அணிந்தவள் என் ராணி

நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில் நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில் நானும் நீயும் ஒரு சந்தோஷ ஜாதி நாளை விழுந்து விடும் பொன்னான வேலி அணைத்தால் எரியும் இது காதல் ஜோதி இருவர் : அணைத்தால் எரியும் இது காதல் ஜோதி

இருவர் : புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே நிலாக்கூடு தன்னில் தூங்குமே