Sriranjini Swaram |
|---|
ஹேமாம்பிகா மற்றும் டி எல் மகாராஜன்
ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்
நீ சுபராகினி
சாரங்கினி வதனி மனமோகினி
சௌபாக்யமே உனக்கு
இன்றைக்கும் என்றைக்கும்
தொடர்ந்து வரட்டும்
மணமோஹனா மதனா
இசை ராவணா
மலர்வாய் கண்ணா
மயக்கும் ஆலாபனா
வருவேன் பின்னால்
நான் அன்றைக்கும்
இன்றைக்கும் என்றைக்கும்
தொடர்ந்து
ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்
நீ சுபராகினிஈ
விழிவீச்சும் கிளிபேச்சும்
வளைத்தாடும் லோகம்
ஆஆஆஅஆஅ
விழிவீச்சும் கிளிபேச்சும்
வளைத்தாடும் லோகம்
புகழாரம் எனக்கேனோ
தடுமாறி போனேன்
குருநாத மணவாளா
அலைபோலே ஆனேன்
உன் அதிரூபம் அதில் நானும்
உயர்வாகி போனேன்
லாவண்யம்
என் மாங்கல்யம்
பின்சொர்க்கம்
அது நம் பக்கம்
இருவர் : ஆவென்றும் வாழ்வென்றும்
அழகு வலம்வரும்
ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்
நீ சுபராகினி
சாரங்கினி வதனி
மனமோகினி
இடுப்போரம் அடுபேற்றி
சுட வேண்டாம் நீதான்
இடுப்போரம் அடுபேற்றி
சுட வேண்டாம் நீதான்
அதில் இடியாப்பம் போலதான்
ஆனானே நானே
பலகாரம் ஸ்வீட்டோட
பரிமாற போறேன்
நீ மறுத்தாலும் விடமாட்டேன்
நான் ஊட்ட வாரேன்
மொத்தத்தில உன்னால
நித்திரைய விட்டு போனேன்
வெட்டவெளி மேலேறி
பறந்தேன் எங்கெங்கோ
வித்தலத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடி விளையாட வாரேன்
உங்க பக்கம் வந்தாலே
அய்யஹோ ஓ ஓ
ஏ மனம் போற வழி போவோம்
தினம்தோறும் விருந்தாவோம்
உடும்பாக பிடிச்சேனே
உனது மனசத்தான்
அச்சா அச்சா அடிச்சா
இது ஹிட்டாச்சா
வச்சா வச்சா மனம்தான்
ரொம்ப டச் ஆச்சா
பச்சா பச்சா என என்னையும்
முன்னையும் வளைச்சி பிடிச்சா
தெரிஞ்சே போச்சா
நீதான் இனிமே என் பாஷா
தினம்தோறும் வா
இருப்போம் ரொம்ப தமாஷா
வரும் நாளெல்லாம்
ரொம்ப இனிக்கும்
மணக்கும் நடக்கும் புதுசா
அச்சா அச்சா அடிச்சா
இது ஹிட்டாச்சாஆஅ
