Yaazhini |
---|
ஷாபா ஷாபா
ஷாபா ஷாபா
ஷாபா ஷாபாஆஅ
மழை முகிலே
என்மேல் தவழுகிறாய்
பிறந்திடவே ஏனோ தயங்குகிறாய்
மழை முகிலே என் மேல் தவழுகிறாய்
பிறந்திடவே ஏனோ தயங்குகிறாய்
முதல் துளி எங்கே
விழுந்திடவே
அதில் என் நெஞ்சம் நனைதிடமோ
யாழினி என் யாழினி
நீதான் எந்தன் நாள் இனி
யாழினி என் யாழினி
நீயே வாழ்வினி
யாழினி என் யாழினி
நீதான் எந்தன் நாள் இனி
யாழினி என் யாழினி
நீயே வாழ்வினி
ஷாபா ஷாபா
ஷாபா ஷாபா
ஷாபா ஷாபாஆஅ
நனைகிறேன் நனைகிறேன்
தலை முதல் அடி வரை
நனைகிறேன் நனைகிறேன்
தலை முதல் அடி வரை
விழுகிறாய் துளியென
நிறைகிறாய் ஒழியென
உள்ளம் எங்கும் வெள்ளம் உன்னால்
வானம் எங்கும் இன்பம் உன்னால்
முகிலே முறியாதே
எனை நீ பிரியாதே
யாழினி என் யாழினி
நீதான் எந்தன் நாள் இனி
யாழினி என் யாழினி
நீயே வாழ்வினிஈ
முகிலே முறிந்தாய்
எனை ஏன் பிரிந்தாய்
ஓர் நிமிடம்
நீ பொழிந்தாய்
நான் கரைந்தேன்
நீ மறைந்தாய்ஆய்
மழை முகிலே
எங்கே நழுவுகிறாய்
அடை மழையில்
ஏனோ விலகுகிறாய்
மறுபடி நீயும் பொழிந்திடவா
மனதினில் நீயே நிறைந்திடவா