Dheenaanakkunaa Dheenaa |
---|
தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி
கயத்தாறு காத்தாடி போல காத்தோடு போனானே மெல்ல ஏ பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல உன்னால நான் மாறி போனேன் உள்ளூர சூடேறி போனேன்
ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா காலம் பூரா காத்திருப்பேன் நான் சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான் சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான்
ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா
ஊரோடு வாழ்ந்தும் தனியாகத்தானே வாழ்ந்தேனே நான் கூரைக்கு மேலே பூசணி பூவாய் பூத்தாயே நீ உன்னோடு பேசும் போது நெஞ்சில் உற்சாகம் குறையாது
சாதிசனம் கோடி இருக்கும் உன் நிழல் மட்டும் கூட இருக்கும்
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி
தாய் அன்று தந்த வெப்பத்தை இன்று தந்தாயே நீ தோள் சாயும் போது துன்பத்தையெல்லாம் வென்றாயே நீ என்னுள்ளே உன் வீடு நானும் நீயின்றி வெறும் கூடு
காத்து உள்ள காலம் வரைக்கும் உன்னை காதலிச்சே செத்து போகணும்
தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி
கயத்தாறு காத்தாடி போல காற்றோடு போனானே மெல்ல ஏ பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல உன்னால நான் மாறி போனேன் உள்ளூர சூடேறி போனேன்
ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா காலம் பூரா காத்திருப்பேன் நான் சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான் சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான்
ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா