En Ninaivuthaane Yaenguthe

En Ninaivuthaane Yaenguthe Song Lyrics In English


என்நினைவு தானே ஏங்குதே
என்நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஓஓஓ

என்நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஓஓஓ

என்நினைவு தானே ஏங்குதே

நீதான்நானும் இங்கு பாடல் சொல்லும்
ஞானம் எல்லாம் அள்ளித் தந்த தேவன்
குருநாதனேஉனை வாழ்த்தினேன்

நான்தான்தாயுமின்றி பாட்டு பாட
வாயும் இன்றி தத்தளிக்கும் ஜீவன்
என்னை வாழ்த்தினால் நான் பாடுவேன் ஏஏ

என்நினைவு தானே ஏங்குதே

நெஞ்சேஉந்தன் பக்கம் தெய்வம் உண்டு
உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு

நீபாடினால் ஊர் பாடுமே
வாவாவெற்றி என்னும் மாலை உண்டு
உந்தன் தோளில் வாங்கிக் கொண்டு ஆடு
வருங்காலமே உன் கையில்தான் ஏஏ


என்நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஏஏ

என்நினைவு தானே ஏங்குதே

நாதம்மீட்டும் இந்த தந்திக்குள்ளே
பாலைப் போல பொங்கி பொங்கி மோதும்

இதுதான் எனது இசைக் காவியம்
கீதம்என்னுடைய சித்தத்திலும்
என்னுடைய ரத்தத்திலும் ஊறும்
அதற்காகவே நான் வாழ்கிறேன் ஏஏ

என்நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஏஏ

என்நினைவு தானே ஏங்குதே