Iraivanai Thandha Iraiviye

Iraivanai Thandha Iraiviye Song Lyrics In English


இறைவனை தந்த
இறைவியே இருளினில்
காணும் ஓவியமே இறைவனை
தந்த இறைவியே இருளினில்
காணும் ஓவியமே

துயரிலும் என்னை
தாங்கும் தேவியே உயிர்வரை
உந்தன் மடியிலே வலிகளைப்
போக்கும் காதல் பாா்வையில்
உலகமே காலின் அடியிலே

உயிரே உயிரே
உந்தன் பொருளே
விண்ணாய் நான் என்னை
தரவா கண்ணனே கண்ணனே
எந்தன் மன்னனே சொர்க்கத்தை
கையில் தரவா

நெஞ்சுக்குள்
என்னவோ சிரிக்கிறேன்
உள்ளுக்குள்ளே குயில் பாடுதே

மந்திரமாய் கண்களோ
இழுக்குதே தொட்டதெல்லாம்
இங்கு பூக்குதே


ஆதி தாயும்
நீயடி பாறை மீது நீரடி
முத்தமிடு முத்தமிழே
அத்தனையும் என்னவளே
காதிலே தேன் பாயுதே

இறைவனை தந்த
இறைவியே இறைவனை
தந்த இறைவியே இருளினில்
காணும் ஓவியமே

துயரிலும் என்னை
தாங்கும் தேவியே உயிர்வரை
உந்தன் மடியிலே வலிகளைப்
போக்கும் காதல் பாா்வையில்
உலகமே காலின் அடியிலே

உயிரே உயிரே
உந்தன் பொருளே
விண்ணாய் நான் என்னை
தரவா கண்ணனே கண்ணனே
எந்தன் மன்னனே சொர்க்கத்தை
கையில் தரவா