Kannuku Kulam Yedu |
|---|
கண்ணுக்கு குலமேதுஊ
கண்ணுக்கு குலமேதுஊ
கண்ணா கருணைக்கு இனமேதுஊ
கண்ணுக்கு குலமேதுஊ
கண்ணா கருணைக்கு இனமேதுஊ
கண்ணுக்கு குலமேதுஊ
விண்ணுக்குள் பிரிவேது கண்ணாஆ
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விளக்குக்குள் இருளேது
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேதுஊ
கண்ணுக்கு குலமேது
பாலினில் இருந்தேஏஏ
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆ
பாலினில் இருந்தே
நெய் பிறக்கும்
கண்ணா பரம்பொருள் கண்டே
உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும்
அதில் மேலென்றும் கீழென்றும்
எங்கிருக்கும்
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேதுஊ
கண்ணுக்கு குலமேது
கொடுப்பவரெல்லாம்ஆஆம்ம்
கொடுப்பவரெல்லாம் மேல் ஆவார்
கையில் கொள்பவரெல்லாம் கீழ் ஆவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேதுஊ
கண்ணுக்கு குலமேதுஊ