Kannukulla |
|---|
இசை அமைப்பாளர் : சி சத்யா
என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க
கண் அவிஞ்சி போனதென்ன
ஊர்ராரும் பார்க்க
நல்ல தண்ணி கிணறு
ஒன்னு நொடியில
நஞ்சி பட்டு தூந்தது
என் மடியில
வாழ வந்த தங்கம்
நீயும் வழியிலஆஆ
வேரறுந்து விழுந்தது
ஏன் தெரியல
என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க
கண் அவிஞ்சி போனதென்ன
ஊர்ராரும் பார்க்க
ஆசையில ஒன் முகத்த
அரும்பா பாத்திருப்ப
பேசயில தேவதையா
குறும்பா பாத்திருப்ப
ஓடி வரும் உன் நடையில்
வெள்ளலைய பாத்திருப்ப
நீ உட்காரும் பேரழகில்
ஓவியத்த பாத்திருப்ப
அத்தனையும் பார்த்த விழி
மூடலையே
கை இருந்தும் கால இருந்தும்
மூச்சு விட தோனலையே
என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க
பார்வையில பேசியத
வெச்சிருக்கேன் பத்திரமா
பக்கத்தில நிக்கயிலும்
பாக்கல நீ சத்தியமா
கண்ண கட்டி காட்டுலதான்
விட்டுட்டியே அப்படியே
காலு பட்ட மண்ணுலதான்
சாஞ்ச தென்ன உத்தமியே
பத்து ஜென்மம் வாழ தானே
நீ பொறந்த
பால போல திரிஞ்சி ஏண்டி
பட்டுன்னு வேர் அருந்த
கண்ணுக்குள்ள உன்ன
என் கண்ணுக்குள்ள உன்ன
என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க
கண் அவிஞ்சி போனதென்ன
ஊர்ராரும் பார்க்க
நல்ல தண்ணி கிணறு
ஒன்னு நொடியில
நஞ்சி பட்டு தூந்தது
என் மடியில
கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ளஆஆஆஆ