Vaanin Madhi Pol |
|---|
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
பாரில்நீகாண்
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
கார்முகில் போலே அலையும் வாழ்வே
நில்லாது நிலையே வீணே
சோர்வு மிகுமே மானே
கார்முகில் போலே அலையும் வாழ்வே
நில்லாது நிலையே வீணே
சோர்வு மிகுமே மானே
பாரில்நீகாண்
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
சாகசமே தகுமோ புவி மேல்
நேர் வழியே உயர்வாம் நிதமே
வேதனை மிகுமே சுவை கெடுமே
பொய் வாழ்வால் மனம் புண்படுமே
பாரில்நீகாண்
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
தூதே இல்லாத தினமே வாரா
ஆனந்தம் நீ பெறுவாயே
காவி உலாவிடும் ஆணினம் போலே
உல்லாசமாகவே வாழ்வாய்
பாரில்நீகாண்
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே