Varuvaandi Tharuvaandi Malayaandi |
|---|
வருவான்டி
தருவான்டி மலையாண்டி
வருவான்டி தருவான்டி
மலையாண்டி வரம் வேண்டி
வருவோர்க்கு அருள்வான்டி
அவன் வரம் வேண்டி
வருவோர்க்கு அருள்வான்டி
ஆண்டி வருவான்டி
தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி
சிவனாண்டி
மகனாக பிறந்தான்டி
அந்த சிவனாண்டி
மகனாக பிறந்தான்டி
அன்று சினம் கொண்டு
மலையேறி அமர்ந்தான்டி
அன்று சினம் கொண்டு
மலையேறி அமர்ந்தான்டி
நவலோக மணியாக
நின்றான்டி நவலோக மணியாக
நின்றான்டி என்றும் நடமாடும்
துணையாக அமைந்தான்டி
என்றும் நடமாடும் துணையாக
அமைந்தான்டி
அவன் தான்டி
வருவான்டி தருவான்டி
மலையாண்டி பழனி
மலையாண்டி
பாலாபிஷேகங்கள்
கேட்பான்டி சுவை
பஞ்சாமிர்தம் தன்னில்
குளிப்பான்டி பாலாபிஷேகங்கள்
கேட்பான்டி சுவை பஞ்சாமிர்தம்
தன்னில் குளிப்பான்டி
காலார மலையேற
வைப்பான்டி காலார
மலையேற வைப்பான்டி
கந்தா என்றால் இங்கு
வந்தேனென்று கந்தா
என்றால் இங்கு
வந்தேனென்று
சொல்லி
வருவான்டி தருவான்டி
மலையாண்டி பழனி
மலையாண்டி
சித்தர்கள் சீடர்கள்
பல கோடி அவன் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும்
வருமோடி முருகனின் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள்
பல கோடி அவன் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினம்தோறும்
பல கூடி பக்தர்கள் தினம்
தோறும் பல கூடி திருப்புகழ்
பாடி வருவார்கள் கொண்டாடி
திருப்புகழ்பாடி வருவார்கள்
கொண்டாடி
வருவான்டி
தருவான்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு
அருள்வான்டி ஆண்டி வருவான்டி
தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி
மலையாண்டி பழனி
மலையாண்டி