Villambu Patta Punn |
---|
யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு
சுகம் இழப்பார் என்ற வாகார்ந்த் வள்ளுவன்
வரம்பை உணராது சாகாமல் சாகதீர் தாரணியோரே
வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது
ஆண் மற்றும்
வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது
தெள்ளுதமிழ் ஏட்டில் உள்ள பாட்டினிலே
அவ்வை பாட்டினிலே கண்டு நாம்
நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே
ஆண் மற்றும்
நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே
ஆண் மற்றும்
வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது
யோசனை இல்லாமல் பேசாதே முன்பின்
யோசனை இல்லாமல் பேசாதே நீ
உன்னை மறந்தே உலகை ஏசாதே
நீ உன்னை மறந்தே உலகை ஏசாதே
ஆசையினால் சினம் அடையாதே
ஆசையினால் சினம் அடையாதே
பகுத்தறிவையும் இழந்து உளறாதே
ஆண் மற்றும்
பகுத்தறிவையும் இழந்து உளறாதே
ஆண் மற்றும்
வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது