Yaarukku Yaar Sondham Venbadhu |
|---|
யாருக்கு யார் சொந்தம் என்பது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
வாரி முடித்த குழல்
எனக்கேதான் சொந்தமென்று
வானத்து கார்முகிலும் சொல்லுதேஏஏ
வாரி முடித்த குழல்
எனக்கேதான் சொந்தமென்று
வானத்து கார்முகிலும் சொல்லுதே
மலர்ந்து விளங்கும் முகம்
எங்களின் இனமென்று
மலர்ந்து விளங்கும் முகம்
எங்களின் இனமென்று
வண்ண மலரெல்லாம் துள்ளுதே
இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
வண்ண மலர் என்றும்
வண்டுக்குதான் சொந்தம்ம்ம்ம்ம்
வழங்கிடும் மதுவாலே
இரண்டுக்கும் ஆனந்தம்
ஆஆஆஆஓஓஓஓ
தந்தப் பல் எழில் கண்டு
தன் இனம்தான் என்று
பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே
தந்தப் பல் எழில் கண்டு
தன் இனம்தான் என்று
பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே
குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்
குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்
தங்களின் இனமென்று ஆடுதே
இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
கொத்துக் கிளிக்கேதான்
கோவைக்கனி சொந்தம்
குறிப்பாக உணர்த்தலாம்
வேறென்ன சொல்வது
குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது